புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றையதிம் இடம்பெற்றது. 

2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில், 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு | Scholarship Exam Result 2025 Release Date