
அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்!
இலங்கை தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
அதன்படி, 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அந்த ஹீரோ அப்படியானவர்..ஆனால் அவருக்கு!! நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்..
15 September 2025
அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதாவா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே.
15 September 2025
ரயிலில் இருந்து குதுத்த நடிகை கரிஷ்மா சர்மா!! மருத்துவமனையில் சிகிச்சை..
14 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025