உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம்

உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம்

மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில்  அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம் | Tamil Student Dies While Awaiting A Level Resultsஇம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.