ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்தார்
09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர்.
சமய நடவடிக்கையின் பின்னர் நுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024