வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதம் பூர்த்தி!
நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இதுவரையில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவத்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025