நாளை நடைபெறவிருந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நாளை நடைபெறவிருந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் நாளை நடைபெறவிருந்த போராட்டம் ஒன்றுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.