நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !

நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !

 இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் ! | Voting Rate Recorded In The Period Up To 12 Noon

அந்தவகையில் நண்பகல் 12 மணி வரை 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    • கம்பஹா - 52%
    • கேகாலை - 49%
    • நுவரெலியா - 45%
    • இரத்தினபுரி - 58%
    • மன்னார்- 40%
    • முல்லைத்தீவு - 46%
    • வவுனியா - 51%
    • காலி - 42%
    • மாத்தறை - 35%
    • மட்டக்களப்பு - 23%
    • குருநாகல் - 50%
    • பொலன்னறுவை - 44%
    • மொனராகலை - 32%
    • பதுளை - 40%
    • யாழ்ப்பாணம் - 35%
    • புத்தளம் - 42%
    • அனுராதபுரம் - 50%
    • திருகோணமலை - 51%