நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !
இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அந்தவகையில் நண்பகல் 12 மணி வரை 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- கம்பஹா - 52%
- கேகாலை - 49%
- நுவரெலியா - 45%
- இரத்தினபுரி - 58%
- மன்னார்- 40%
- முல்லைத்தீவு - 46%
- வவுனியா - 51%
- காலி - 42%
- மாத்தறை - 35%
- மட்டக்களப்பு - 23%
- குருநாகல் - 50%
- பொலன்னறுவை - 44%
- மொனராகலை - 32%
- பதுளை - 40%
- யாழ்ப்பாணம் - 35%
- புத்தளம் - 42%
- அனுராதபுரம் - 50%
- திருகோணமலை - 51%
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024