விடுதியில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

விடுதியில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (11) காலை 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விடுதியில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு | Committed Suicide In Hostelகுறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.