இலங்கையில் புத்தாண்டில் இடம்பெற்ற கோர சம்பவம்...பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்!

இலங்கையில் புத்தாண்டில் இடம்பெற்ற கோர சம்பவம்...பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்!

ஹலி-ஏல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் இன்றையதினம் (14-04-2024) இடம்பெற்றுள்ளது.இலங்கையில் புத்தாண்டில் இடம்பெற்ற கோர சம்பவம்...பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்! | Badulla Car Accident Two Women S Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புத்தாண்டில் இடம்பெற்ற கோர சம்பவம்...பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்! | Badulla Car Accident Two Women S Died

புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 51 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலியாலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.