அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
