5 கோடி பேர் இறக்கலாம்; புதிய வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

5 கோடி பேர் இறக்கலாம்; புதிய வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியிருந்தது.

5 கோடி பேர் இறக்கலாம்; புதிய வைரரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை; | 5 Crore People Could Die From New Virus Warns

  இந்நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.