யாழில் திருமணம் ஆன சில வருடங்களில் இளம் ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!
யாழில் திருமணம் செய்து சில வருடங்களில் இளம் ஆசிரியை ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வடமராட்சி புலோலி குரும்பகட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரி கணித பாட ஆசிரியர் அனுசன் துளசி வயது 30 என்ற இளம் ஆசிரியரே தீடிரென வயிற்றுவலி ஏற்பட்டு வைத்தியசாலை செல்லும் வழியில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026