நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த நீர் வநியோகத்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026