குணமடைந்துள்ள மேலும் 7 பேர்
நாட்டில் கொவிட- 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந் நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025