420 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் 420 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அனலைதீவு நடுக்கடலில் இரண்டு படகுகளில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அனலைதீவு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026