வெளிநாடு செல்ல உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி..!

வெளிநாடு செல்ல உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி..!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுகடகு வேலைவாய்ப்புக்காக சென்ற நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் 05 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் பதிவு செய்து கொண்டவர்களுக்கு 06 இலட்சம் ரூபாய் இலப்பீடு வழங்கப்படும் உஎனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையை சேர்ந்த 40 பேர் அரபு நாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.