ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயின் ரக போதை பொருளுடன் உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுத்கமை-ஏகல்வத்த பகதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைத செய்யப்பட்டவர் 21 வயதுடைய நபர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024