பிக்பாஸில் பரிசாக பெற்ற பணத்தில் ராஜு என்ன செய்தார் தெரியுமா?லீக்கான தகவல்

பிக்பாஸில் பரிசாக பெற்ற பணத்தில் ராஜு என்ன செய்தார் தெரியுமா?லீக்கான தகவல்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிறன்று நிறைவடைந்தது.

இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றார், அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ராஜுவிற்கு பெரியளவிலான ரசிகர்கள் உருவாகியுள்ளது.

இதனிடையே தற்போது ரூ.50 லட்சத்தை வென்ற ராஜு அதில் முதன்முறையாக தன்னுடைய அம்மாவிற்கு புடவை வாங்கி கொடுத்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி ராஜுவிற்கு தெரிந்த ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு பணஉதவி செய்துள்ளாராம். இந்த செய்தி அவரின் நண்பர்களால் பகிரப்பட்டு வருகிறது.