குழந்தையை கவனிக்காமல் தாயின் மோசமான செயல்: இளைஞர் புகட்டிய தக்க பாடம்

குழந்தையை கவனிக்காமல் தாயின் மோசமான செயல்: இளைஞர் புகட்டிய தக்க பாடம்

இன்று பெற்றோர்களில் சிலர் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மொபைல் போனில் அதிகமான நேரத்தினை செலவிட்டு குழந்தைகளை பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவிடுகின்றனர்.

இங்கு பெண் ஒருவர் தனது குழந்தையினை கவனிக்காமல் போனில் பேசிக்கொண்டிருக்கின்றார். ஆனால் குழந்தையின் முன்பு நின்ற கார் வேகமாக பின்னோக்கி வருவதைக் கவனித்த இளைஞர் ஒருவர் அக்குழந்தையினைக் காப்பாற்றியுள்ளார்.

இதற்கு அப்பெண் அந்த இளைஞரை தாக்க முற்பட்ட வேளையில் குறித்த இளைஞர் கோபத்தில் பெண் கையில் இருந்த போனை வாங்கி கீழே போட்டு சுக்குநூறாக உடைத்துள்ளார்.