சிரித்துக் கொண்டிருந்த மணமகள்: கண்ணீர்விட்டு கதறியழுத மாப்பிள்ளை! திருமணத்தில் நடந்தது என்ன?

சிரித்துக் கொண்டிருந்த மணமகள்: கண்ணீர்விட்டு கதறியழுத மாப்பிள்ளை! திருமணத்தில் நடந்தது என்ன?

திருமண நிகழ்வு ஒன்றில் மணப்பெண் மகிழ்ச்சியாக இருக்க மணமகன் கண்ணீர் விட்டு அழுதுள்ள காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருமணம் என்றாலே பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறுவதுடன், அந்த சுவாரசிய சம்பவம் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நிகழ்வாகவும் இருக்கின்றது.

திருமணத்தில் முன்பு மணப்பெண் தலைகுனிந்து செல்வார்கள். ஆனால் தற்போது திருமணத்திற்கு வந்திருக்கும் ஒட்டுமொத்த உறவினர்களையும் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தும் விதமாக நடனமாடி அதகளபடுத்துகின்றனர்.

அதே போன்று திருமணத்தன்று மணப்பெண் தான் கண்கலங்கி நாம் அவதானித்திருப்போம். இதற்கு எதிர்வினையாக தற்போது மணமகன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ள சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.