ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் முன் பதிவுகளை செய்வது அவசியமில்லையென புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பெரிய முதலையிடம் மாட்டிக்கொண்ட சின்ன மீன்..
19 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024