
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் பலர் குணமடைந்தனர் – 9 பேர் மாத்திரமே வைத்தியசாலையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 899 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினரில் மேலும் 9 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025