
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செனபுர புனர்வாழ்வு மத்திய நிலைய கைதிகள் 11 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 642 பேராக பதிவாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025