சுகாதார பணியாளர்களுக்கு சமர்ப்பணமாக தாமரை கோபுரத்தில் இன்றிரவு மின்விளக்கு அலங்காரம்

சுகாதார பணியாளர்களுக்கு சமர்ப்பணமாக தாமரை கோபுரத்தில் இன்றிரவு மின்விளக்கு அலங்காரம்

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் ஒரு சமர்ப்பணமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.