கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2612ஆக உயர்வு...!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2607 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.