378,168 பேர் பூரண குணம்!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக..
01 August 2026
-
(86)
2.95 டிரில்லியன் வருமானம்: முதல் அர..
31 July 2026
-
(276)
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
30 July 2026
-
(234)
நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விப..
30 July 2026
-
(260)
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல ம..
30 July 2026
-
(265)
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங..
29 July 2026
-
(134)
தொடர்புடைய செய்திகள்
2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கா..
01 August 2026
2.95 டிரில்லியன் வருமானம்: முதல் அரையாண்டில் அரசு..
31 July 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
30 July 2026
நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து - பாடசாலை..
30 July 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அத..
30 July 2026
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - இன்று வி..
29 July 2026
முதன்மை செய்திகள்
யாழ் முதல் பேருவளை வரை சிறிய படகுகள..
01 August 2026
ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக..
01 August 2026
2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக..
01 August 2026
இன்றைய ராசி பலன் 01 ஆகஸ்ட் 2026
01 August 2026
24 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில..
31 July 2026
யானைகள் 6 மணி நேரம் தண்ணீருக்குள் இ..
31 July 2026