பத்தரமுல்லையில் வீடொன்றில் 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மே 8 ஆம் திகதி 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 2 சந்தேக நபர்களில் ஒருவர் பெலிஹுல் ஓயாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026