உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!

உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!

குருணாகல் மாவட்டத்தின் தித்தவல்லேகல கிராம சேவகர் பிரிவு  உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்