உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!
குருணாகல் மாவட்டத்தின் தித்தவல்லேகல கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்
உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!
குருணாகல் மாவட்டத்தின் தித்தவல்லேகல கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்