முரளிதரன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!

முரளிதரன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!

குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.