தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்