
2019ஆம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவை கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி அந்த காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025