உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தொடரும் விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தொடரும் விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான குற்றங்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் எனும் கருத்தை மறுப்பதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது