பிணைமுறி வழக்கு: ரவி உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரியவர்களை இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி விநியோகத்தில் 15 பில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025