நாட்டில் மேலும் 248 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 248 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 248 பேர் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 87,306 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது