நாட்டில் மேலும் 175 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்
நாட்டில் மேலும் 175 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,375 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 2,771 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026