நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 154 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,329 ஆக அதிகரித்துள்ளது