இலங்கையில் பிறந்த அனைவருக்கும் ஜூலை முதல் கிடைக்கவுள்ள சான்றிதழ்
எதிர்வரும் ஜூலை 01 முதல் இலங்கையில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு நபரின் அனைத்து தரவுகளும் கணனிமயமாக்கப்படவுள்ளதாக, பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வீரசேகர தெரிவித்தார்.
இந்த துறைசார் அமைச்சர் சமல் ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில், தற்போதுள்ள பிறப்புச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டு, புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
-
(36)
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
-
(56)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
04 September 2026
-
(183)
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற..
04 September 2026
-
(212)
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் ப..
04 September 2026
-
(433)
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட..
04 September 2026
-
(110)
தொடர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்கும் அதிகமான பல..
05 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா வி..
04 September 2026
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
04 September 2026
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண..
04 September 2026
முதன்மை செய்திகள்
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026
05 September 2026
இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில..
04 September 2026
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு த..
04 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
04 September 2026