நாட்டில் மேலும் 142 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 142 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,742 ஆக அதிகரித்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்