கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வரகாபொல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதானவர் என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபர் கொள்ளையிடுதல்,பெண்களின் கழுத்தில் உள்ள தங்க ஆபரணங்களை பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
சீரியல் நடிகை ரவீனா தாஹா-வா இது! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025