கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 158 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8843ஆக உயர்வடைந்துள்ளது