1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக வழங்க சீனா அனுமதி

1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக வழங்க சீனா அனுமதி

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளது.

இக்கடன் தொகையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்