இன்றைய நாளில் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

இன்றைய நாளில் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 133 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,327 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்