நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் நால்வர் மரணம்

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் நால்வர் மரணம்

நாட்டில் மேலும் 4 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 511 ஆக உயர்வடைந்திருப்பதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது