நாட்டில் மேலும் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 155 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 86,194 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை மேலும் 2,194 பேர் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்