இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!
நாட்டில் மேலும் 161 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆகும்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!
நாட்டில் மேலும் 161 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆகும்