வட ஈராக்கிய நகரான மொசுலுக்கு சென்றுள்ள பாப்பரசர்

வட ஈராக்கிய நகரான மொசுலுக்கு சென்றுள்ள பாப்பரசர்

பாப்பரசர் பிரான்சிஸ் வட ஈராக்கிய நகரான மொசுலை சென்றடைந்துள்ளார்.

முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளின் கோட்டையாக திகழ்ந்த இந்த நகரத்தில், தற்போது ஒரு சில கத்தோலிக்க குடும்பங்களே வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஈராக் சென்றுள்ள பாப்பரசருக்கு இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மொசுலில் விசேட ஆராதனை ஒன்றையும் பாப்பரசர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.