கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 417 பேர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 417 பேர்

நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 437 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், 2 ஆயிரத்து 950 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்