இன்றைய நாளில் 317 பேர் தொற்றாளர்களாக பதிவு

இன்றைய நாளில் 317 பேர் தொற்றாளர்களாக பதிவு

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் 317 பேர் தொற்றுக்குள்ளானதோடு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 83,869 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.