பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் (படங்கள்)
மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
அந்த சிறுமியின் பூதவுடல் நேற்று இரவு காலி - கட்டுகொட பிரதேசத்தில் உள்ள சிறுமியின் தந்தையின் வீட்டில் இருந்து காலி - புஞ்சிவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறுதிக் கிரியைகள் நடைபெற்றது.

லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026