பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் (படங்கள்)

பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் (படங்கள்)

மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த 27 ஆம் திகதி  உயிரிழந்தார்.

அந்த சிறுமியின் பூதவுடல் நேற்று இரவு காலி - கட்டுகொட பிரதேசத்தில் உள்ள சிறுமியின் தந்தையின் வீட்டில் இருந்து காலி - புஞ்சிவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்  இறுதிக் கிரியைகள் நடைபெற்றது.