கொவிட் தொற்றினால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழப்பு

கொவிட் தொற்றினால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.

அரச தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.